சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல்

செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மாற்றுக்கருத்துடையவர்கள் எம்முடன் பேசலாம்- நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படவேண்டிய அவசியமில்லை எனக் கூறுபவர்களுடன் நாம் பேசப்போவதில்லை. மாறாக கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவாறு மாற்றுக்கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைப்போருடன்...

Read moreDetails

அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம் உறுதி

அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும்...

Read moreDetails

கால்வாயில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், செவ்வாய்க்கிழமை (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன்  கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப்...

Read moreDetails

பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னாரை சென்றடைந்தது காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (06) அதிகாலை 2.30...

Read moreDetails

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும் – அமரபுர, ராமண்ய மகா நிகாயக்களின் தேரர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு

நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும்; விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது செயலாளர் இவ்வளவு சிறந்த விளக்கத்துடன்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்-உமா குமரன்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய...

Read moreDetails

கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஆடியம்பலம் பகுதியில் வேன் ஒன்றினை சோதனையிட்ட போது, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

யாழில் பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர்  கைப்பற்றியுள்ளனர். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள்...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு ; அடையாளம் காட்டி விசாரணைக்கு உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள்...

Read moreDetails
Page 583 of 608 1 582 583 584 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.