ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று திங்கட்கிழமை (04)...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகையினால் 06 மாதங்களில் 3.7 பில்லியன் டொலர்கள் வருமானம்

இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; ஐந்து பேர் கைது!

கொழும்பு - மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதிவெல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2...

Read moreDetails

தனமல்வில பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை கண்டுப்பிடிப்பு

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யானை இறப்பதற்கு முன்னர் பல...

Read moreDetails

யானை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

அம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர் தரம் இரண்டில்...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம் !

இன்று திங்கட்கிழமை (04) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.31,437 1...

Read moreDetails

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; நூலிழையில் உயிர் தப்பிய மீனவர்!

காலியில் ஹிக்கடுவை, தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,307 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஜூலை 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,307 பேர்...

Read moreDetails

‘ அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது” : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி

இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடாஇலங்கையில் இருக்கின்றது...

Read moreDetails

நைனாகாடு பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வருகை தந்த சந்தேக நபர்களை வியாழக்கிழமை (31)  சம்மாந்துறை...

Read moreDetails
Page 585 of 608 1 584 585 586 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.