இன்றும் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (01) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

குருணாகல் மாநகர சபை ஏற்பாட்டில் புரவர நடமாடும் சேவை திட்டம்

குருணாகல் மாநகர சபை ஏற்பாடு செய்த புரவர நடமாடும் சேவை, குருணாகல் மாநகர சபையில் வெள்ளிக்கிழமை (01) நாள் முழுவதும் நடைபெறும் என  குருணாகல் மாநகர சபை...

Read moreDetails

அதிவேக வீதியில் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அறிவுறுத்தல்!

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த...

Read moreDetails

இலங்கைக்கான வரியை குறைத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசேட அறிவிப்பு

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சகம்

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

Read moreDetails

மிலிந்த மொரகொடவுடன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நோமன் சந்திப்பு

பாத் பைன்டர் பவுண்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நோமனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இந்திய பசுபிக், இந்து...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் ….

செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன -பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள்.இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக...

Read moreDetails

காலி துறைமுக பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் மூவர் கைது!

காலி துறைமுக பொலிஸ் பிரிவில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி துறைமுக...

Read moreDetails

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு ; கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல...

Read moreDetails

பொரளையில் போதைப்பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில், போதைப்பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை...

Read moreDetails
Page 586 of 608 1 585 586 587 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.