மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து ; இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு ; தந்தை ஆபத்தான நிலையில் 

கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி...

Read moreDetails

பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரிப்பு 

தென், கிழக்கு மற்றும் தென் மத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில்  இன்று வியாழக்கிழமை (31) மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரித்து காணப்படும்...

Read moreDetails

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு ; இளைஞன் பலி

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடானது இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5.15 மணியளவில்...

Read moreDetails

மாலைதீவு – இலங்கை 60 வருட இரா­ஜ­தந்­திர உறவு – ஜனாதிபதி  மரக்கன்றொன்றை நட்டார்

மாலைதீவுக்கான  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர...

Read moreDetails

இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம்...

Read moreDetails

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு...

Read moreDetails

பிரகீத் எக்னெலிகொட வழக்கை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்துமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் – சந்தியா எக்னெலிகொட வேண்டுகோள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் பிரகீத்தின்...

Read moreDetails

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? – திஸ்ஸ அத்தநாயக்க

அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக  இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா...

Read moreDetails

பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

அரசாங்கத்துக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் பாரிய கடனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை...

Read moreDetails

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை – நாமல் ராஜபக்ஷ

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு...

Read moreDetails
Page 587 of 608 1 586 587 588 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.