புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் – அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல்

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற...

Read moreDetails

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர தெற்கு பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ்...

Read moreDetails

ஆண் சிறுத்தை சடலமாக மீட்பு

மத்திய மாகாணத்தில் கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை ஒன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக லியோபோகான் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது. ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுத்தை உயிரிழந்திருக்கலாம்...

Read moreDetails

போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

கட்டுகாஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

கொழும்பில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் கைது

கொழும்பில் பொரலெஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்லன்வில பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (28)...

Read moreDetails

கொடிகமுவவில் கடையில் தீ விபத்து

கொடிகமுவ பகுதியில் பிலியந்தலை - மஹரகம வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை கட்டுப்படுத்த ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே நகர...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட வெலிகம சஹான் விமான நிலையத்தில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலும் எனப்படும் வெலிகம சஹான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டநிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப்...

Read moreDetails

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் சடலங்களாக மீட்பு 

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலங்களாக யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ரயில் சாரதிகள் 48 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை  (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுடன் ரவிகரன் எம்.பி சந்திப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட, ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் திங்கட்கிழமை (28) சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு -...

Read moreDetails
Page 588 of 608 1 587 588 589 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.