இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில்...

Read moreDetails

வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு : வைத்தியர் அஜந்தா கேசவராஜ்!

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, 'மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்' என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த...

Read moreDetails

காணாமல்போன யாழ்.மீனவர்கள் – இந்திய காவல் படையினரால் கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர...

Read moreDetails

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

தடையின்றி விநியோகிக்காவிடின் – மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிறமாக மாற்றியமைக்க முடிவு எடுக்கப்படும்!

-அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை- லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம்...

Read moreDetails

மாபெரும் இசை நிகழ்ச்சி – காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நாளை ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் நாளை...

Read moreDetails

மதுபோதையில் இருப்பவர்களால் 71% பெண்களுக்கு அச்சுறுத்தல்!

-ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்- மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளதாக புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது....

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த – வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ...

Read moreDetails

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விசாரணை அறிக்கை கையளிப்பு

-பொதுமக்கள் மீது 1.8 பில்லியன் நிதிச்சுமை என சுட்டிக்காட்டு- நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களின் தரத்தினை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்

-வடக்கு ஆளுநர்- -க.கனகராசா- இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதுடன் அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

Read moreDetails
Page 59 of 608 1 58 59 60 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.