நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது!

நாடளாவிய ரீதியில் 26ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  திறந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடி...

Read moreDetails

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வித்துறையை தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் – பிரதமர் 

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசிய போதிலும் அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும்...

Read moreDetails

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகைமைக்கு ஆபத்து – விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு!

யாழில் முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழல் தொகுதியின் உயிர் பல்வகைமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார்.  இது...

Read moreDetails

வடக்கு கிழக்கில் வெறுமையாக இருக்கும் நிலங்கள் சிங்கள குடியேற்றங்களை உள் இழுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது – முன்னாள் எம்பி சந்திரகுமார்

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பகுதிகளில்  தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால், பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி வருகின்றனர். இதன் விளைவாக, மங்குஸ்தான், ரம்புட்டான், துரியன்,...

Read moreDetails

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை 

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...

Read moreDetails

கண்டியில் பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் ; சந்தேக நபர்கள் நால்வர் கைது !

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது...

Read moreDetails

தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட திருமணசேவை புரோக்கருக்கு விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் 12...

Read moreDetails

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

இந்தியப் பெருங்கடல் அமைதிக்கான பிராந்தியம் – ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவுரை

தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்....

Read moreDetails
Page 590 of 608 1 589 590 591 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.