வரிக் குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சு

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 30 சதவீத வரியின் தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுப்பட உள்ளது. இருப்பினும்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரும் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அறிவார்கள். இதனுடன் தொடர்புடைய...

Read moreDetails

பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை – முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) உடனடியாக அப்பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால்...

Read moreDetails

முதலீடுகளை மேற்கொள்ள அச்சமின்றி வாருங்கள் – அமைச்சர் விஜித ஹேரத் பகிரங்க அழைப்பு

இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது முதலீட்டு  சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து வந்துள்ளது. எனவே அச்சமின்றி எமது நாட்டிற்கு...

Read moreDetails

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை” ஸ்தாபிக்கப்படும் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை"யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலமானார். இவர் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

Read moreDetails

யாழ். தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக  வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (25)  மண்டைதீவு பகுதியில் வைத்து...

Read moreDetails

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; மூவர் காயம்

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

Read moreDetails
Page 591 of 608 1 590 591 592 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.