எதிர்கால உலகிற்கு ஏற்ப கல்வி மாற்றம் ; கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி

பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின் நோக்கமாகும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை...

Read moreDetails

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – சுசில் ரணசிங்க

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என  காணி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்....

Read moreDetails

எம்.பி. ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி முதலாம் திகதிவரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி எதிர்வரும் முதலாம்  திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். தவறான தகவல்களை சமர்பித்து மோட்டார் வாகன...

Read moreDetails

ரம்புட்டான் பழங்களினால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரம்புட்டான் பழங்களினால் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூலை மாத காலத்தில் அதிகளவில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த காலத்தில்...

Read moreDetails

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று நடித்து பண மோசடி ; இருவர் கைது

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று போலியாக  நடித்து ஆறு இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இருவர் கட்டுகஸ்தோட்டை  பிரதேசத்தில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5650  ரூபாவாகவும் கொள்வனவு விலை...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – கருணாஸ் வேண்டுகோள்!

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான் அரித்து...

Read moreDetails

தோல்வியில் முடிந்த கொலை முயற்சி ; உயிர்தப்பிய சுகாதார நிர்வாக அதிகாரி!

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள எஸ்.டி.எஸ் ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சுகாதார நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக...

Read moreDetails

நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மருந்து தட்டுப்பாடு: நோயாளர்கள் பெரும் சிரமத்தில்!

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் பிரதான அரச வைத்தியசாலைகளில் முக்கிய நோய்களுக்கான மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தனியார்...

Read moreDetails

தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்

தமிழ்மக்களிற்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர்...

Read moreDetails
Page 593 of 608 1 592 593 594 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.