முல்லைத்தீவுக்கு சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்தவேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மாரவில துப்பாக்கிச் சூடு: பெண் பலி, குழந்தைக்கு காயம்

மாரவில – மாரவில, மாரண்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம்,...

Read moreDetails

சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ். தேவி ஊடாக நாளை யாழ்ப்பாணத்துக்கு பயணம்

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் யாழ். தேவி புகையிரதத்தின் ஊடாக நாளைய தினம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்கவுள்ளனர்.   கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து...

Read moreDetails

துப்பாக்கி, தோட்டாக்கள், போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை...

Read moreDetails

இலஞ்சம், ஊழல் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் பதிவு : ஊழியர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் – கண்டி மேயர்

கண்டி மாநகர சபை ஊழியர்கள் சிலர் கடந்த காலங்களில் அதிகளவு இலஞ்சம் பெற்று ஊழல் நடவடிக்கைகளில் அதிகம்  ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே அப்படியானவர்கள் எதிர்காலத்தில் நேர்மையாக...

Read moreDetails

காட்டு யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

காட்டு யானை - மனித மோதலைக் குறைப்பதற்கான 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தாதிருக்கிறீர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் செவ்வாய்க்கிழமை (22)...

Read moreDetails

பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு...

Read moreDetails

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல் 

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது.  வீடுகள் எரிக்கப்பட்டன,...

Read moreDetails

விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

கம்பஹாவில் மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பிரதேசத்தில் விடுதி ஒன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம்...

Read moreDetails

நான்கு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 597 of 608 1 596 597 598 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.