நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு : அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பில் இணக்கம்

நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டுக்கும்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்!

கேகாலை - அவிசாவளை வீதியில் மேல் தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை (10) பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன்   சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்  இன்னும் செயற்பட்டு வருகிறது .   சாய்ந்தமருது பிரதேசத்தில்  வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர்...

Read moreDetails

பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும்,  ஒரு  கிலோ...

Read moreDetails

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த...

Read moreDetails

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில்...

Read moreDetails

“கெஹெல்பத்தர பத்மே” , “கமாண்டோ சலிந்த” மலேசியாவில் கைது?

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால்...

Read moreDetails

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள்!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read moreDetails
Page 603 of 608 1 602 603 604 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.