வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய்...

Read moreDetails

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

நீர்கொழும்பு - ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் தற்காலிகமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களிலும், கழிவறை கட்டணங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனப் பல பொதுமக்கள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்த கட்டணங்கள், கண்டி...

Read moreDetails

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

காட்டு யானைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க வன விலங்கு வைத்தியசாலை மற்றும்  நடமாடும் வைத்திய சேவை பிரிவை  அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை...

Read moreDetails

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து மதுபான போத்தல்கள் கைப்பற்றல்!

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து மதுபான போத்தல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இனந்தெரியாத...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸூக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, பாதாள உலகக் கும்பலைச்  சேர்ந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட  3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  இன்று திங்கட்கிழமை (07) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து

அமெரிக்க  ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இருப்பதாக தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க  பதவியில் இருந்திருந்தால் ஜனாதிபதி டிரம்புடன் நேரடியாக கலந்துரையாடி...

Read moreDetails

சபாநாயகர், அவரது பணியாளர்களுக்கான வசதிகள் விவகாரம் ; பாராளுமன்ற செயலகம் விளக்கம்

பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் தெளிவுபடுத்தி அறிக்கையிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 604 of 608 1 603 604 605 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.