கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இல் இருந்து 50 டேப்லெட்டுகள் – கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை

இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன், சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் (IOM) இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வளத்...

Read moreDetails

கம்பஹாவில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு...

Read moreDetails

செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன்...

Read moreDetails

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! – திலகநாதன்

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்....

Read moreDetails

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

Read moreDetails

குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை...

Read moreDetails

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது தாக்குதல் : பொலிஸில் முறைப்பாடு  

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அரசியல் கட்சியொன்றின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான கும்பல் புதன்கிழமை (02) இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ்...

Read moreDetails

‘ஹரக் கட்டா’வுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் உள்ளிட்ட...

Read moreDetails

வழிப்பறி கொள்ளையால் பறிபோன யுவதியின் உயிர்!

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை...

Read moreDetails

கொட்டியாகலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!கொட்டியாகலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று புதன்கிழமை (02) பிற்பகல் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails
Page 606 of 608 1 605 606 607 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.