UPDATE – இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் : 101 பேர் மாயம்!

இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால், ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நீர்மூழ்கிக் கப்பல் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு...

Read moreDetails

யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!

இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க 'வடக்கின் போர்'...

Read moreDetails

செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க

-ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு,செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி....

Read moreDetails

அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக – இன – மத அடையாளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்!

இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ...

Read moreDetails

எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் – மக்களிடமுள்ள விழிப்புணர்வு கூட அரசாங்கத்திடம் இல்லை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் நிற்கும் மக்களிடம் உள்ள விழிப்புணர்வும், அச்சமும் அரசாங்கத்திடம் இல்லை என, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவங்க கூறினார். இது தொடர்பில்...

Read moreDetails

தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா- புலேந்திரன் சத்துக்கத்தில் கட்சியின் தலைவர் இன்பராசா தலைமையில் நேற்று முன்தினம்...

Read moreDetails

யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கு செயலமர்வும், பத்திரிகை வெளியீடும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஒன்றிணைந்த கூட்டுறவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சமாசங்களின் பொது...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

-ஜனநாயக த.தே. கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க...

Read moreDetails

மத்திய கிழக்கு போர் காரணமாக – வெளிநாடுகளுக்கான தபால் சேவைகள் முடங்கியுள்ளன

மத்திய கிழக்கு போர் காரணமாக வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு...

Read moreDetails

தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு : சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்...

Read moreDetails
Page 63 of 608 1 62 63 64 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.