இலங்கை எமது நெருங்கிய நண்பன் : எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையிலுள்ள...

Read moreDetails

தலைவழித் தாக்குதல்கள் நடந்தால் – ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டுவோம் : ஈரான் இராணுவம்!

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைவழித் தாக்குதல்கள் நடத்தவும் சாத்தியமுள்ளதாக அமெரிக்காக மறைமுகமாக கூறியுள்ள நிலையில், அதற்கு ஈரான் இராணுவத்தினர் 'ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது'...

Read moreDetails

ஈரானின் உளவுத்துறை அமைச்சரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

இஸ்ரேல் தாக்குதல் : ஈரான் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி!

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக...

Read moreDetails

பழிதீர்க்க தயாராகிறது ஈரான்!

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை விடயத்தில் ஈரான் தொடர்ந்தும் விடாப்பிடி!

-சீனாவிடம் உதவி கேட்கிறார் ட்ரம்ப்- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த தடையை...

Read moreDetails

மத்திய கிழக்கு போரை உடனடியாக நிறுத்துங்கள்!

-திருத்தந்தை லியோ வலியுறுத்தல்- மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் ஈரான் போரினால் அப்பாவி மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை லியோ, உடனடியாகப் போர்...

Read moreDetails

மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் – இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். இத்தாலி...

Read moreDetails

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள்...

Read moreDetails

அமெரிக்க இராணுவ விமானம் ஈராக்கில் வீழ்த்தப்பட்டதில் நால்வர் பலி!

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 Stratotanker' ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க...

Read moreDetails
Page 10 of 46 1 9 10 11 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.