நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா மற்றும் செவ்வந்தி!

'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை...

Read moreDetails

அமெரிக்காவில் தீ விபத்து : 2 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த்...

Read moreDetails

3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர்,...

Read moreDetails

பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித்...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று தொடக்கம் 15 ஆம் திகதி வரை கொழும்பில்...

Read moreDetails

வறுமைக்குள் தள்ளப்படும் மக்கள்!

2030 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த...

Read moreDetails

பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்!

பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜினாமா...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மச்சாடோ!

தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ?

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967 ஆம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா...

Read moreDetails

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற?

இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் வென்றுள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசானது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த...

Read moreDetails
Page 23 of 39 1 22 23 24 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.