காஸா போர் நிறுத்தம் : சிக்கல்கள் நீடிக்கும் நிலை!

ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் அரசு பாலஸ்தீன சிறைக் கைதிகளையும் விடுவித்ததன் மூலம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தப் பகுதியில்...

Read moreDetails

ஐ.எம்.எவ். மீளாய்வுகள் 2027 இல் நிறைவு : மத்திய வங்கி ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கை மீட்சிப் பாதையில் : ஏட்ரியன்

இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதுளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் தெரிவித்துள்ளார். சர்வதேச...

Read moreDetails

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில், பங்களாதேஷ் வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே...

Read moreDetails

ஸ்பேஸ்எக்ஸின் ரொக்கெட்சோதனை வெற்றி!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ரொக்கெட் 11 ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில் அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள...

Read moreDetails

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே...

Read moreDetails

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா மற்றும் செவ்வந்தி!

'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை...

Read moreDetails

அமெரிக்காவில் தீ விபத்து : 2 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த்...

Read moreDetails

3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர்,...

Read moreDetails

பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித்...

Read moreDetails
Page 23 of 39 1 22 23 24 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.