ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர்...

Read moreDetails

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் – இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர்  பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும்...

Read moreDetails

ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் – ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான...

Read moreDetails

இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ; 26 பேர் உயிரிழப்பு 

இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...

Read moreDetails

நாளைய பேச்சுவார்த்தையில் புட்டின் யுத்த நிறுத்தத்திற்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகள் – டிரம்ப் எச்சரிக்கை

அலாஸ்காவில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பின்போது  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஸ்யா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க...

Read moreDetails

அணு ஆயுதம் உள்ள பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான்: அசிம் முனீர் அச்சுறுத்தலுக்கு இந்தியா விமர்சனம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழிலதிபரும் கவுரவ...

Read moreDetails

97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்

தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இமயமலையில் 97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதியை நேபாளம் வழங்கவுள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின்...

Read moreDetails

உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது- ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய  ஒன்றியத்தின் 26 தலைவர்கள் ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கான இராஜதந்திர தீர்வு உக்ரைனிய ஐரோப்பிய...

Read moreDetails

காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் நிலையில் பெஞ்சமின் நெட்டன்யாகு- அவுஸ்திரேலிய பிரதமர்

காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் மனோநிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காணப்படுகின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை...

Read moreDetails

வோசிங்டனின் பொலிஸ் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் டிரம்ப் – குற்றச்செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை என தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார். வோசிங்டனின் மக்களால்...

Read moreDetails
Page 32 of 39 1 31 32 33 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.