நேபாளத்தில் 2 வயதுச் சிறுமி வாழும் கடவுளாகத் தேர்வு!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர். இந்நிலையில் தசரா...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : 53 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

Read moreDetails

முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தொலைத்தொடர்பு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர் - ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre - optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளாவிய ரீதியில்...

Read moreDetails

சேதப்படுத்தப்பட்ட லண்டன் மகாத்மா காந்தி சிலை : இந்தியா கடும் கண்டனம்!

லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலை...

Read moreDetails

எகிப்தில் தீ விபத்து : 8 பேர் பலி

வடக்கு எகிப்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில்...

Read moreDetails

வியட்நாம் நோக்கி ‘ரகசா’ புயல்!

தென் சீனக்கடலில் உருவான 'ரகசா' புயல் தாய்வானைப் புரட்டி எடுத்ததைத் தொடர்ந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைத் தாக்கியதில் பெரும் பொருட்சேதங்களும், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

பிலிப்பைன்ஸில் புதிய சூறாவளி

பிலிப்பைன்ஸில் சூறாவளியினால் ஒன்பது பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று புதிய சூறாவளி தாக்கும் என எதிர்வு கூறப்பட்டமையினால், நாட்டின் பாடசாலைகள் மூடப்பட்டதுடன், விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடுமையான...

Read moreDetails

AI தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் வேலைவாய்ப்பு

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு...

Read moreDetails

தாய்வானில் சூறாவளி

தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகச சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள...

Read moreDetails

சிறுவனின் வினோதச் செயல் : ஆச்சரியத்தில் உலகம்!

சிறுவன் ஒருவன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து டெல்லிக்கு வந்த விடயம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானைச்...

Read moreDetails
Page 34 of 46 1 33 34 35 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.