ரஷ்யாவில் 475 ஆண்டுகளுக்குப் பின்னர் குமுறியது எரிமலை 

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்பத்தில் 475 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக எரிமலை ஒன்று குமுறத் தொடங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின்...

Read moreDetails

காசாவில் செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஒருவர் பலி

காசாவில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் – பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் – அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி?

அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த...

Read moreDetails

பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைப்பதற்கு ஹமாஸ் தயார் – சில நிபந்தனைகளையும் விதித்தது.

இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால்  தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு ...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்கஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக...

Read moreDetails

அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து ; 68 பேர் உயிரிழப்பு 

ஏமன் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 68 பேர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி கடல்...

Read moreDetails

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் ஜனாதிபதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு ஜனாதிபதி வரும் 3-ம் தேதி...

Read moreDetails

சவுதி அரேபியாவில் ராட்டினம் உடைந்து விழுந்து 23 பேர் காயம்

சவுதி அரேபியாவில் ராட்டின ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெட்டா...

Read moreDetails

புதிய வரிகளை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வரிகளை அறிவித்துள்ளார். கனடாவிலிருந்து அமெரி;க்காவிற்கு வரும் பொருட்கள் சேவைகளிற்கான வரியை 25 வீதத்திலிருந்து 35 வீதமாக...

Read moreDetails

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் – ட்ரம்ப்

“ஒருநாள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட்  ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும் இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை...

Read moreDetails
Page 34 of 39 1 33 34 35 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.