பங்களாதேஷ் விமான விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு !

பங்களாதேஷில் இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் விமானி ஒருவர் உள்ளிட்ட ஏனையவர்களில்...

Read moreDetails

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் – உலக நாடுகள் கடும் கண்டனம் – யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட...

Read moreDetails

இந்தியாவில் 140 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

இந்தியாவில் 140 பயணிகளுடன் சென்ற விமானம் திங்கட்கிழமை (21) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமே தரையிறங்கும் கருவி தொடர்பான தொழில்நுட்ப எச்சரிக்கையைத்...

Read moreDetails

எனது நண்பன் என் கண்முன்னால் உயிரிழந்தான் ‘- பாடசாலைமீது ஜெட் மோதியதை விபரித்த பங்களாதேஸ் பாடசாலை மாணவன்

பர்ஹான் பசான் பரீட்சையொன்றை எழுதி முடித்துவிட்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறிய அந்த தருணத்தில்தான் பங்களாதேஷ் விமானப்படையின் விமானம் பாடசாலைவளாகத்திற்குள் விழுந்து நொருங்கியது- 20 பேர் கொல்லப்பட்டனர்....

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை ஆரம்பம்

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம்...

Read moreDetails

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த...

Read moreDetails

லொஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

 அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

ரஷ்யாவில் மூன்று முறை பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில்  இன்று (20) காலை மூன்று முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அவற்றில், இரண்டு நிலநடுக்கங்கள்...

Read moreDetails

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக...

Read moreDetails

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீடித்தது பாகிஸ்தான் !

இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், இராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் போன்றவை பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கபட்டிருந்த தடை பாகிஸ்தான் அரசாங்கத்தால் மீண்டும்...

Read moreDetails
Page 44 of 46 1 43 44 45 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.