சிகரெட்டுகளுடன் சிக்கிய சீன வர்த்தகர்கள் கைது!

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது...

Read moreDetails

பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில்...

Read moreDetails

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

2022இல் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ...

Read moreDetails

புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனாதிபதி Donald Trump தனது படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த...

Read moreDetails

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின்...

Read moreDetails

மம்முட்டி – ரோகித் சர்மாவுக்கு பத்ம விருது வழங்கிய ஜனாதிபதி முர்மு!

கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்...

Read moreDetails

பிரிட்டன் பிரதமர் இராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

Read moreDetails

பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே...

Read moreDetails
Page 5 of 46 1 4 5 6 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.