திட்டமிட்ட அவதூறுகள் பற்றி பல்கலை மாணவர்கள் அவதானித்து வருகின்றனர் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ்....

Read moreDetails

நீர்கொழும்பில் இருந்து மட்டு.சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை...

Read moreDetails

உருவாகும் புதிய சிறைச்சாலை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது....

Read moreDetails

நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில்...

Read moreDetails

கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம்!

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இரு கைதிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைதிகள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் மதியம் ஏற்பட்ட இந்த வன்முறை...

Read moreDetails

சுகாதார சீர்கேடு 24000 ரூபா தண்டம் மற்றும் 03 மாத சிறைத்தண்டனை !

இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ம் திகதிகளில் நடைபெற்றது....

Read moreDetails

கடற்படையின் அதிரடி நடவடிக்கையில் 27 பேர் கைது – 12 படகுகள் மீட்பு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில், 27 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. கடற்படை வெளியிட்டுள்ள...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட...

Read moreDetails
Page 12 of 232 1 11 12 13 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.