சட்டவிரோத சொத்துக் குவிப்பு – யாழ் வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனை!

-இ.கலைஅமுதன், க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி,...

Read moreDetails

கடலிலே காவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி!

-முல்லைத்தீவில் எழுச்சி நாள் ஆரம்பம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களுக்கு நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள் அஞ்சலி நிகழ்வுகள்...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயதுச் சிறுவன் பலி – கரவெட்டியில் துயரம்

-க.கனகராசா, சி.ஜெகதீஸ்வரன்- துன்னாலை வடக்கு, கரவெட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

யாழில் தாழிறங்கிய வீதி : ஆபத்தின் விளிம்பில் மக்கள்!

கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி வடக்கு தம்பான் பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே...

Read moreDetails

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்...

Read moreDetails

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை...

Read moreDetails

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற...

Read moreDetails

யாழில் குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த...

Read moreDetails

யாழில் இலவச மருத்துவ முகாம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகம் நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மதர்கெயார் வைத்திய நிலைய வளாகத்தில் புதன்கிழமை...

Read moreDetails

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை, கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணிக்கு...

Read moreDetails
Page 137 of 209 1 136 137 138 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.