வலி.வடக்கில் விருது வழங்கல்

-ஞானத்தமிழ்- வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வும், விருது வழங்கல் விழாவும் எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பன்னாலை வரத்தலம்...

Read moreDetails

பருத்தித்துறையில் நூல் அறிமுக நிகழ்வு

-சி.ஜெகதீஸ்வரன்- தமிழ் அமுதம் அமைப்பின் முதலாவது வெளியீடாக தயாரிக்கப்பட்டிருக்கும் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலின் அறிமுக நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை...

Read moreDetails

பளையில் வர்த்தக சந்தை

-ஞானத்தமிழ்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வடக்கு மாகாணத் தொழில்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தும் வர்த்தக சந்தை இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பகாமம் மாதிரிக்கிராமத்திற்குரிய பளை...

Read moreDetails

காட்டுப்பகுதி முற்றுகை: கசிப்பு குடிக்க இருந்தோர் தப்பியோட்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை...

Read moreDetails

சாவகச்சேரிப் பரிசளிப்பும் மஞ்சரி இதழ் வெளியீடும்

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சாவகச்சேரிப் பொது நூலகத்தின் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா மற்றும் நகர மஞ்சரி இரண்டாவது இதழ்...

Read moreDetails

கொடிகாமத்தில் திறமை வெளிப்பாட்டு நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் மண்டபத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளினுடைய திறமைகளை வெளிப்படுத்தும் 'உள்ளடக்கிய திறமை வெளிப்பாட்டு நிகழ்வு'...

Read moreDetails

சங்கானையில் கருத்தரங்கு

-வி.சக்திவேல்- வலிகாமம் மேற்கு பிரதேச செயலக ஆயுள்வேத பாதுகாப்பு சபையின் ஒழுங்குபடுத்தலில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10மணிக்கு சங்கானை பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் யோகாசன...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைவு!

-சி.ஜெகதீஸ்வரன்- பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை சூட்டுவதனை ஊக்குவிக்க தமிழர் பகுதிகளில் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலினை அறிமுகம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத்...

Read moreDetails

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் 'ஆ' பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் மக்கள் மற்றும் பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

Read moreDetails

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read moreDetails
Page 138 of 209 1 137 138 139 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.