சித்திவிநாயகர் வித்தி. பரிசளிப்பு விழா இன்று!

-க.கனகராசா- பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் ப.சந்திரபாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு...

Read moreDetails

வரணியில் கலை விழாவும், கௌரவிப்பும்

-ஞானத்தமிழ்- தென்மராட்சி கலாசார மத்திய நிலையம் நடாத்தும் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வரணியில் உள்ள தென்மராட்சி கலாசார மத்திய...

Read moreDetails

இ.போ.ச பேருந்து சேவையினை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்றுக – சாவகச்சேரி பிரதேச சபையில் கோரிக்கை

-த.சுபேசன்- கைதடி வடக்கிற்கான இ.போ.ச பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனஅச்சபையின் உறுப்பினர் செ.ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். சாவச்சேரி...

Read moreDetails

நல்லூரில் தேரடி சித்தர் செல்லப்பா சுவாமிகளின் குருபூஜை

-செ.ரவிசாந்- நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு கடந்த புதன்கிழமை நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக இடம்பெற்றது....

Read moreDetails

வீதியை புனரமைக்குமாறு சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை!

-த.சுபேசன்- கைதடி தெற்கு வட்டாரத்திலுள்ள கட்டை பறித்தான் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளரிடம் கடிதம் மூலம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி...

Read moreDetails

வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைய வேண்டும் – இல்லையேல் போராட்டம் : என்கிறார் – ரவிகரன் எம்.பி

-வி.சரவணன்- வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டவாறு வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள்,...

Read moreDetails

மணல் அகழ்வதற்கான அனுமதியை நிறுத்துங்கள் – சென்மேரிஸ் வி.கழகம் கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில்...

Read moreDetails

பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி...

Read moreDetails

தெற்கு இளையோரின் யாழ்.வருகை : இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும்

-உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் நம்பிக்கை- -சொ.வர்ணன்- தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களான இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக...

Read moreDetails
Page 140 of 209 1 139 140 141 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.