கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன்,...

Read moreDetails

யாழில் உறங்கிய குழந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை...

Read moreDetails

சுழிபுரம் சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு

-ஞானத்தமிழ்- சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சோ.ஜெயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் சங்கானை...

Read moreDetails

கோப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்- கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9...

Read moreDetails

பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவோரின் காணொளிகள் பதிவேற்றப்படுமென எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கழிவுகளை வீசிச் செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மின்னினைப்பாளர்...

Read moreDetails

கல்விக் கண்காட்சி

-ஞானத்தமிழ்- மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையின் கல்விக் கண்காட்சி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails

சங்கானையில் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

-கஜிந்தன்- பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர் பிரிவில்...

Read moreDetails

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் காலமானார்!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ். தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் செல்வரத்தினம் காலமானார். நெல்லியடியில் உள்ள பத்திரிகை முகவர்களில் ஒருவரான நீக்கிலஸ் ஜோர்ஜ் செல்வரத்தினம் தனது 83 ஆவது வயதில்...

Read moreDetails

திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றும் போராட்டம்!

-கஜிந்தன்- தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை...

Read moreDetails
Page 144 of 209 1 143 144 145 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.