கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக – யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும்...

Read moreDetails

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது!

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் கோண்டாவில்...

Read moreDetails

யாழில் தீக்கிரையான 950 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க...

Read moreDetails

இடைநிறுத்தப்பட்ட மன்னார் காற்றாலைத் திட்டம்!

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு...

Read moreDetails

கனடா அரசியலில் திருப்புமுனை : இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணப் பெண்!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் பகுதியில், கோட் – டெஸ் – நெய்ஜ் நகர சபைக்கு மிலானி தியாகராஜா...

Read moreDetails

யாழில் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்த குடும்பஸ்தர்

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தவராசா ஜெயசுதன் என்ற...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த...

Read moreDetails

ஸ்கந்தவரோதய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

-க.கனகராசா- சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் ஒரேற்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரி அதிபர் ரி.லோகராஜா தலைமையில்...

Read moreDetails

வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று

-க.கனகராசா- மாதகல் காந்திஜீ விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30...

Read moreDetails

தமிழக மீனவர்களே இலங்கை கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்

- வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் ஆலம் - இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது. இலங்கை...

Read moreDetails
Page 146 of 209 1 145 146 147 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.