திருவிளையாடல் புராண சொற்பொழிவு

அராலி கிழக்கு மலையாளங்காடு ஜயனார் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவுத்...

Read moreDetails

வரணியில் கல்விச் சாதனையாளர், கௌரவிப்பும் பிரிவுபசார நிகழ்வும்

-த.சுபேசன்- தென்மராட்சி, வரணி நிதி அக்கடமி மற்றும் சாவகச்சேரி லைசியம் உயர் கல்லூரி ஆகியவற்றின் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு மற்றும் பிரிவுபசார நிகழ்வு ஆகியன அண்மையில் வரணியில்...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள்...

Read moreDetails

புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150 ஆண்டு நிறைவு ஆரம்ப விழா

யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் கல்விப் பணியில் 150 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவும், ஸ்தாபகர் சாள்ஸ் தினமும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது ....

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் திறந்துவைப்பு

-சொ.வர்ணன்- தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம்...

Read moreDetails

எமது சமூகத்துக்குள் போதைப்பொருட்கள் புற்றீசல் போன்று புகுந்திருக்கின்றன

- மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பெனிக்னஸ் - -த.சுபேசன்- போதைப்பொருட்கள் எமது சமூகத்திற்குள் புற்றீசல் போன்று தாராளமாக புகுந்திருப்பதாக மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பெனிக்னஸ்...

Read moreDetails

நூலக தின விழாவும், சஞ்சிகை வெளியீடும்

-ஞானத்தமிழ்- மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நூலக தின விழாவும் இராம ஒளி-10 சஞ்சிகை வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அருணாசலம் மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails

ஹெரோயினுடன் கொக்குவில் பெண் கைது!

-க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில்...

Read moreDetails

வழிப்பறி கொள்ளையர்கள் போதைப்பொருளுடன் கைது!

-பா.பிரதீபன்- , -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு...

Read moreDetails

3200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் யாழில் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 147 of 209 1 146 147 148 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.