ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

-சொ.வர்ணன்- இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி...

Read moreDetails

முறைக்கோடுகள் இடம்பெற்றதா என ஆராய்க – வட ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு

வவுனியா மாநகரசபையின் கடை வழங்கலில் முறைக்கோடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமெனக் கோரி வடமாகாண ஆளுநருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாநகரசபை அமைக்கப்பட்டதன் பின்னராக...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருளாக மீட்கப்பட்ட ஒரு காலணி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்...

Read moreDetails

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட திருநாவுக்கரசு மறைவு!

நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து அக்கட்சியின் அமைப்புச்...

Read moreDetails

13 ஐ நடைமுறைப்படுத்த பிண்ணடிப்பு

இந்தியா அரசாங்கம் மீது அவநம்பிக்கை எற்படுகிறது -சொ.வர்ணன்- இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டுவது உண்மையானால் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தை...

Read moreDetails

பனைசார் உற்பத்தி : சுன்னாகத்தில் உபகரணங்கள் வழங்கல்

-க.சபேஷன்- கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின்...

Read moreDetails

இணுவில் அறிவாலயத்தில் முழுநிலாக் கலையரங்கம்

-செ.ரவிசாந்- இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பெரிய பிரித்தானியா அறிவு அறக்கட்டளையின் அனுசரணையில் முழுநிலாக் கலையரங்கம் நிகழ்வு பூரணை நாளான நாளை புதன்கிழமை மாலை 5 மணி முதல்...

Read moreDetails

யாழில் இராணுவச் சிப்பாயின் கைப்பை திருட்டு!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவப் பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துக்காக...

Read moreDetails

செம்மணி எலும்புகள் மீதான ஆய்வு!

உள்நாட்டு நிபுணர்களின் பெயர்கள் பரிந்துரைப்பு செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான உள்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை சட்ட வைத்திய...

Read moreDetails

சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி பகுதி முற்றுகை : பொலிஸாருக்குத் தாக்குதல்

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails
Page 148 of 209 1 147 148 149 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.