தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து...

Read moreDetails

சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இன்று

-செ.ரவிசாந்- கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகி மாலை...

Read moreDetails

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14...

Read moreDetails

அச்சுவேலி மருத்துவ முகாம்

-பா.பிரதீபன்- அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம், யாழ்ப்பாண மருத்துவ...

Read moreDetails

மீசாலையில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்

-த.சுபேசன்- சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அனுசரணையில் மீசாலை கிழக்கு சரஸ்வதி சிறுவர் கழகம் நடத்திய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்...

Read moreDetails

வட மாகாணத்தின் மாவட்டங்களுக்கு மருத்துவசேவை சமமாகப் பகிரப்படல் வேண்டும்

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் மருத்துவசேவை ஒரே இடத்தில் குவிக்கப்படாமல் 5 மாவட்டங்களுக்கும் சமமாக பகிரப்படல் வேண்டும் என கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read moreDetails

பனைசார் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள்!

-இ.கலைஅமுதன்- கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்...

Read moreDetails

யாழில். சுமயத் தலைவர்களை சந்தித்தார் அமைச்சர் உபாலி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச்...

Read moreDetails

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அதிபர் திருமதி சத்தியபாமா நவரட்ணம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது....

Read moreDetails
Page 149 of 209 1 148 149 150 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.