முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

-கட்சியில் உள்ள ஒருவரே வேட்பாளர்- -இ.கலைஅமுதன்- முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்ய தமிழரசுக் கட்சி இனிமேல் இடமளிக்காது. மக்களுக்கும், கட்சிக்குள் பணியாற்றிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளர் எனவும்...

Read moreDetails

மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது – சிவஞானம் குற்றச்சாட்டு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம்...

Read moreDetails

மிதுன்ராஜூக்கு நாளை மதிப்பளிப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்-இந்தியாவில் இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லிக் கல்லூரி மாணவனும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரருமான சுசீந்திரகுமார்...

Read moreDetails

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக,...

Read moreDetails

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப் விபத்து!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் நேற்று பொலிஸ் ஜீப் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வு

-செ.ரவிசாந்-இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடச் செயலமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரிப் பிரதேச சபை நூலகத்தின் அனுசரணையில் நூலக...

Read moreDetails

7 இலட்சம் பெறுமதியில் சத்துணவு!

பருத்தித்துறை நகரசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போசாக்குத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 700,000 இலட்சம் நிதியினைப் பயன்படுத்தி பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர்...

Read moreDetails

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ – தேசியத்திட்டம்

“தூய்மை இலங்கை” செயற்றிட்டத்தின் கீழ் 'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' என்ற தேசிய திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை...

Read moreDetails

இதழ் வெளியீட்டு நிகழ்வு

-செ.ரவிசாந்- ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்...

Read moreDetails
Page 156 of 209 1 155 156 157 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.