நுணாவில் தேவாலய வீதியின்புனரமைப்பு பணி ஆரம்பித்துவைப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் வட்டார தேவாலய வீதி புனரமைப்பு பணி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர் மு. கோகுல்றாஜ் தலைமையில் இடம்பெற்ற...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து...

Read moreDetails

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று...

Read moreDetails

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நண்டு ஏற்றுமதி நிறுத்தப்படும் அபாயம் : வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடிப் பாதிப்பு!

-சொ.வர்ணன்- இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு நண்டு ஏற்றுமதி 2026 தை மாதம் 1ம் திகதி தொடக்கம் நிறுத்தப்படவுள்ள நிலையில், வடக்கில் நண்டு தொழிலை நம்பியிருந்த சுமார் 7 அயிரம்...

Read moreDetails

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு பழப் பொதிகள்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 300 அடியவர்களுக்கு நேற்று புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து பழப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 26...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

திடீர் சுகயீனம் : சிசு உயிரிழப்பு!

-கஜிந்தன்- பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச்...

Read moreDetails

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த...

Read moreDetails

யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு!

-க.சபேஷன்-இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் ஒருவரின் வீடு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட...

Read moreDetails

நுரையீரலில் கிருமித்தொற்று 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-கஜிந்தன்- , -க.கனகராசா- , -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07)...

Read moreDetails
Page 167 of 209 1 166 167 168 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.