வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-சொ.வர்ணன்-வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில்...

Read moreDetails

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன்...

Read moreDetails

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ்.குடாநாட்டையும் - தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும்...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன்...

Read moreDetails

மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்!

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். அரசடி அம்மனுக்கு இராஜகோபுரம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை...

Read moreDetails

நகரசபை எல்லைக்குள் இருந்த கிணறுகளின் எண்ணிக்கை குறைவடைவு : உறுப்பினர்கள் கேள்வி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்....

Read moreDetails

திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி, சிலுவம் செல்வவிநாயகர் சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலை அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சனசமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில்...

Read moreDetails

திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பார்வையிட்ட யாழ்.மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர்!

-இ.கலைஅமுதன்- வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ். மாநகரசபை முதல்வர் தலைமையிலான குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர். திண்மக் கழிவு...

Read moreDetails
Page 168 of 209 1 167 168 169 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.