நல்லூர் உதவி பிரதேச செயலராக சிவகரன் நியமனம்!

நல்லூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் நேற்றைய தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமிருந்து தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்....

Read moreDetails

கல்வயலில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு!

-த.சுபேசன்-சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தீபாவளி தினத்தன்று மாலை ஆலய வளாகத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றது. வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர்...

Read moreDetails

யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்கள் மீண்டும் நடுகை!

-க.கனகராசா- , -பா.பிரதீபன்- யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் சேவைகள் விரிவாக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத்...

Read moreDetails

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற மத்தியஸ்த பயிற்சிநெறி!

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச சனசமூக மத்தியஸ்த பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோருக்கான மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி கடந்த 13 ஆம் திகதி தொடக்கம்...

Read moreDetails

வியாபார உரிமம் இன்றி தொழில்களில் ஈடுபடுவோருக்கு நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த...

Read moreDetails

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-கஜிந்தன்- வடக்கு மாகாண ஆளுநரை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின்...

Read moreDetails

25 நாள் சிசு யாழில் உயிரிழப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச்...

Read moreDetails

நாவற்குழியில் போதையால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் சாவகச்சேரி - நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். நாவற்குழி - ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி...

Read moreDetails
Page 169 of 209 1 168 169 170 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.