வல்வெட்டித்துறை படுகொலை அறிக்கையின் நூல் வெளியீட்டு விழா!

-கஜிந்தன்- இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை...

Read moreDetails

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- வலிகாமம் தெற்கு சுன்னாகம் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ' மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது....

Read moreDetails

யாழில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரப் பகுதியில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் செயலமர்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. இச் செயலமர்வில் எதிர்வரும் 22...

Read moreDetails

சட்டவிரோதமாக பணம் சேகரித்த சுன்னாகப் பொலிஸார்!

-கஜிந்தன்- சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்த சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த...

Read moreDetails

ஆலயத்திற்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் அராலி மத்தி வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீரபத்திரர் ஆலயத்திற்கு சென்ற வயோதிபர் ஒருவர் அங்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

Read moreDetails

தங்கச் சங்கிலி அறுப்பு : அளவெட்டி வாசி கைது!

-கஜிந்தன்- சுன்னாகம், புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறித் திருடனை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம்...

Read moreDetails

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆவணம் : ஐ.நா.விடம் ஒப்படைப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ...

Read moreDetails

வல்லை படுகொலைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரை!

இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க...

Read moreDetails

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு : 10 பேருக்கு விசாரணை!

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல்முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார்...

Read moreDetails
Page 174 of 209 1 173 174 175 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.