கடந்தகாலத்தை சுமந்து வரும் புகைப்படக் கண்காட்சி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past”  கடந்த 8 ஆம் திகதி...

Read moreDetails

ரயில் விபத்து : ஒருவர் பலி!

கிளிநொச்சி, பளை பகுதியில் ரயில் கடவையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளாலி பகுதியைச்...

Read moreDetails

காலநிலையால் பிற்போடப்பட்ட செம்மணி அகழ்வு!

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது. செம்மணி...

Read moreDetails

விபத்தில் உயிரிழந்த உதைபந்தாட்ட நடுவர்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும், உதைப்பந்தாட்ட நடுவருமான யூட்...

Read moreDetails

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து...

Read moreDetails

செம்மணி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக்கோரி போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்...

Read moreDetails

யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கன்டர்!

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர்...

Read moreDetails

யாழில் மர்மக் குழுவால் விபரீதம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழு புகுந்து அட்டகாசம் செய்த...

Read moreDetails

பாடசாலைப் பெயரை மாற்ற முயற்சி!

கல்வியங்காடு இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் பெயரை நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என மாற்றும் முயற்சிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது...

Read moreDetails
Page 183 of 209 1 182 183 184 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.