தியாக தீபம் திலீபனுக்கு சிலை : வவுனியா மாநகரசபையில் கோரிக்கை!

தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தின் கோரிக்கையை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தியாக தீபம்...

Read moreDetails

பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் – இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

யாழ். மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில் பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத்...

Read moreDetails

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38 ஆவதுஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டம்!

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும்...

Read moreDetails

தங்கம் கடத்திய பெண்

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார்....

Read moreDetails

திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி,...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை இன்று!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை...

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப்...

Read moreDetails

கால்நடைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் – பிரதேச சபை வலியுறுத்து!

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை...

Read moreDetails
Page 192 of 209 1 191 192 193 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.