விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்த்துறை அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட...

Read moreDetails

வேலணைப் பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று...

Read moreDetails

மந்திரிமனை பாதுகாக்கப்படும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம் என அமைச்சர்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120 மில்லிகிராம்...

Read moreDetails

வைத்தியர் மீது தாக்குதல் : இருவர் கைது!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள்...

Read moreDetails

மீண்டும் பாதுகாக்கப்பட்டது மந்திரிமனை!

நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இன்று இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுபுதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கு புதிய வசதி : அமைச்சரவை ஒப்புதல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் இணைச் சுகாதார அறிவியல் பீடம் தற்போது கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்தக் குறையை...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பாதீடு நீதிமன்றத்தில்!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த...

Read moreDetails

இரவு நேரங்களில் பயணிப்போர் அவதானம்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனையும், குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை...

Read moreDetails
Page 193 of 209 1 192 193 194 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.