நவராத்திரி விழா தொடர்பில் இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை!

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு வேலணையில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது...

Read moreDetails

லஞ்ச் சீற்றுக்கு மாற்றீடாக வாழை இலை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி – வடமராட்சி இந்து மகளிர் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கயல்விழி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி : மகாஜனாக் கல்லூரி 4 பதக்கம்

பொலனறுவை ரோயல் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல போட்டியில் யாழ். மகாஜன கல்லூரி மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப்...

Read moreDetails

முல்லைத்தீவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

யாழில் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கையெழுத்துப்...

Read moreDetails

யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

யாழில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது. நல்லூர் ஆலயத்தின் அருகில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றதைத்...

Read moreDetails

வன்னியில் வகுப்பறைக் கட்டிடங்களுக்காக நிதி ஒதுக்கீடு – பிரதமர் உறுதி

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails

யாழில் நிமலராஜனுக்கு அறிக்கை விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ். ஊடக அமைய ஊடகவியவாளர்களால் யாழ். நகரில் விநியோகிக்கப்பட்து.

Read moreDetails
Page 196 of 209 1 195 196 197 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.