யாழில் தீப்பந்தப் போராட்டம்!

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக, தீப்பந்தப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை...

Read moreDetails

Zoom செயலியால் ஆபத்து!

இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக...

Read moreDetails

மூதூரில் நாளை நீர்வெட்டு!

மூதூர் நீர்ப்பாசனத் திணைக்களம் சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூதூர்...

Read moreDetails

உச்சம் தொட்ட பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று காலை...

Read moreDetails

பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படும் பெண்கள்!

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், குரல்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன என மனித...

Read moreDetails

சட்டவிரோதச் சொத்துக்கள் பறிமுதல் : ரங்க திஸாநாயக்க

சட்டவிரோதச் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குப் பாராட்டு!

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது நெருக்கடிக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும், மேம்பட்ட நிதி...

Read moreDetails

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர்!

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்...

Read moreDetails

ஆசிரியர்களின் வினோதச் செயல்!

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிறிலதாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள்...

Read moreDetails

வன்னியில் விடுவிக்கப்படவுள்ள மக்களின் காணிகள் : தம்மிக்க படபெந்தி தெரிவிப்பு!

வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails
Page 16 of 26 1 15 16 17 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.