பொருளாதார மத்திய விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் புத்தூரில் இன்று செவ்வாய்க்கிழமை மீள சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Read moreDetails

கட்டாயமாக்கப்பட்ட பயணச் சீட்டு!

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது நாளை புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கைத் தேயிலைக்கு கின்னஸ்

வரலாற்றில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய விலைக்கு இலங்கைத் தேயிலை விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை இதுவரை இல்லாத...

Read moreDetails

அழகிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கைப் பெண்!

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 12 ஆவது Miss Grand International - 2025 அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த திஷானி பெரேரா என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இந்த அழகிப்...

Read moreDetails

ஜப்பான் பிரதமர் – ஜனாதிபதி அநுர முன்னிலையில் முக்கிய திட்டங்கள் கைச்சாத்து!

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா...

Read moreDetails

நிறுத்தப்பட்டது திரிபோஷா உற்பத்தி!

சோள இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி...

Read moreDetails

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் : இளங்குமரன்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் எரிபொருள்...

Read moreDetails

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் – நாளை அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் துண்டுப்பிரசுரத்துக்கும், எமக்கும் தொடர்பில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு...

Read moreDetails

நடிக் விஜயின் பிரச்சார கூட்டத்தில் சன நெரிசல் – 31 பேர் பலி

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள்இ பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

Read moreDetails
Page 18 of 26 1 17 18 19 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.