கீரிமலையில் இந்தியப் பிரதமரின் பிறந்த தினம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வரப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்...

Read moreDetails

போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள், நடத்துநர்கள்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

யாழில் விசேட தொழிற்சந்தை!

யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக...

Read moreDetails

சிறுவர்கள் தின தேசிய வாரம் பிரகடனம்!

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை 'சிறுவர்கள் தின தேசிய வாரம்' என்று...

Read moreDetails

வரலாறு படைத்த தென் மாகாணம்!

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம், GovPay உடன்...

Read moreDetails

டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்!

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும், வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு...

Read moreDetails

நிறைவுக்கு வந்த ஆசிரியர்களின் போராட்டம்!

தேசியப் பாடசாலைகளில் 3 வருட சேவையை நிறைவு செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அதே பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வாய்ப்பு வழங்க...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல்கள் ஆணையாளர்...

Read moreDetails

அதிகரித்துள்ள உள்நாட்டு உற்பத்தி!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன்...

Read moreDetails

ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ...

Read moreDetails
Page 21 of 26 1 20 21 22 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.