மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மீளாய்வுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு குண்டு துளைக்காத...

Read moreDetails

யாழில் வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

‘கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12...

Read moreDetails

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்...

Read moreDetails

கடனாளர்களுக்கு நற்செய்தி!

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 15 வங்கிகள் ஏற்கனவே 1.5 மில்லியன்...

Read moreDetails

பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட இராணுவ முகாம்!

அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த முகாம், நேற்று காரைதீவு பிரதேச...

Read moreDetails

ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333 ஆவது இதழ் நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்...

Read moreDetails

கல்வி முறைமையில் புதிய மாற்றம்!

பாடசாலைகளில் தரம் 6 முதல் 8 வரை கல்வி கற்கும் குடியுரிமைப் பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர்...

Read moreDetails

பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை, தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழி...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு...

Read moreDetails
Page 27 of 43 1 26 27 28 43
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.