மழையற்ற வானிலையால் பல பகுதி மக்கள் பாதிப்பு

தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் இன்மையால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்...

Read moreDetails

நீங்கியது வெள்ள அபாயம்: தணிந்தது மழை, இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில்...

Read moreDetails

யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள்...

Read moreDetails

எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு விளக்கமறியல் நீடிப்பு

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம், தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்....

Read moreDetails

மாலிகாவத்தையில் சற்று முன்பு துப்பாக்கிச் சூடு !

மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் பாணதுற - மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இந்த இளைஞனை பாணதுற, ஹொரண பொலிஸ் விசேட...

Read moreDetails

சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது!

கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர். புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது...

Read moreDetails

சாகர காரியவசம் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails
Page 3 of 64 1 2 3 4 64
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.