செய்திகள்

Your blog category

சலே கைதுக்கு பின்னர் – அடுத்த இலக்கு கோத்தாபய தான்!

-முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read moreDetails

பொடி லெசிக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு -...

Read moreDetails

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு – CID யில் முறைப்பாடு!

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை...

Read moreDetails

டித்வா நிவாரணப் பணிகளிலிருந்து விலகத் தீர்மானித்த உத்தியோகத்தர்கள்!

கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். நிவாரண மதிப்பீடுகளுக்கான...

Read moreDetails

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு...

Read moreDetails

பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில்...

Read moreDetails

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு!

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சர்வதேச அளவில் 2025 இல் மட்டும் – 129 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்!

-இஸ்ரேலால் கொல்லப்பட்ட அதிகளவான போர் செய்தியாளர்கள்-700க்கும் அதிக செய்தியாளர்களின் குடும்பங்களும் கொலை-சிறைகளில் மட்டும் 330 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப்...

Read moreDetails

15 ஆவது ‘ஜனசக்தி லைஃப்’ : இந்துக்களின் பெருஞ்சமர் – மாபெரும் கிரிக்கெட் போட்டி

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப்...

Read moreDetails
Page 100 of 689 1 99 100 101 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.