செய்திகள்

Your blog category

ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?

நாட்டில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...

Read moreDetails

என்.பி.பி அரசுக்கு ஆதரவு அதிகம் என்றால் – மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம்

-பாராளுமன்றத்தில் சவால் விட்ட சஜித்- அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்திருந்தால், சாக்குப்போக்குகளைக் கூறி மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் இயலுமானால் உடனடியாக அதனை...

Read moreDetails

யாழில் மண்வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக...

Read moreDetails

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் – இணக்கப்பாடு கிடைக்கவில்லை

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித...

Read moreDetails

12,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்...

Read moreDetails

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத்...

Read moreDetails

சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை : சிக்கியது முக்கிய ஆதாரம்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது....

Read moreDetails

நைஜீரியாவில் மக்கள் 29 பேர் சுட்டுக்கொலை

-மர்ம கும்பல் அட்டகாசம்- நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர்...

Read moreDetails

சூடானில் துணை இராணுவத் தாக்குதல் – 5 ஆயிரம் மக்கள் கொன்று குவிப்பு

-ஐ.நா. குற்றச்சாட்டு- சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற...

Read moreDetails
Page 106 of 665 1 105 106 107 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.