செய்திகள்

Your blog category

மயிலிட்டி மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவம் தடை!

-பா.பிரதீபன்- மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கைமாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது....

Read moreDetails

கிருமித் தொற்றால் ஆசிரியை மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- நீரிழிவு நோய்க்கு ஒழுங்காக மருந்து எடுக்காததால் கிருமித் தொற்று ஏற்பட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வள்ளுவர்புரம், தையிட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராசா சுலக்சிகாஜெசி...

Read moreDetails

கொலைகார பொலிஸாரை கைது செய் – அல்லைப்பிட்டி படுகொலை நீதி வேண்டி போராட்டம்!

-பா.பிரதீபன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று...

Read moreDetails

வடக்கில் தே.ம.சக்தி காலூன்றியது எப்படி?

-ஆர்வத்துடன் கேட்டறிந்த டேவிட் லமி- முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய...

Read moreDetails

எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

மூவாயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை உடனடியாக விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிற்றோ நிறுவனத்தின்...

Read moreDetails

அக்குரேகொட இரட்டைக் கொலை – கைதான சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர்

பத்தரமுல்ல - அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பத்தேகமவைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்...

Read moreDetails

இந்தியத் திட்டங்கள் ஏன் தாமதமாகின்றன

-அநுரவிடம் மோடி கேள்வி- புதுடில்லியில் நடைபெற்ற 2026 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில்...

Read moreDetails

இந்தியா இலங்கைக்கு நம்பிக்கையான நண்பன்!

-ரில்வின் சில்வா- இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும் தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ட்ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்று வழங்கிய...

Read moreDetails

ரயில் விபத்து : இரு இளைஞர்கள் பலி!

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை – இழுத்தடிப்பதற்கான உத்தியே தெரிவுக்குழு

இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத் தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான...

Read moreDetails
Page 118 of 689 1 117 118 119 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.