செய்திகள்

Your blog category

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது....

Read moreDetails

நைஜீரியாவில் மக்கள் 29 பேர் சுட்டுக்கொலை

-மர்ம கும்பல் அட்டகாசம்- நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர்...

Read moreDetails

சூடானில் துணை இராணுவத் தாக்குதல் – 5 ஆயிரம் மக்கள் கொன்று குவிப்பு

-ஐ.நா. குற்றச்சாட்டு- சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற...

Read moreDetails

நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி

பதும் நிஸங்கவின் அதிரடி சதத்தால் அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இலங்கை அணி.ரி-20 உலகக் கிண்ணத்தில்; இலங்கை -அவுஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக...

Read moreDetails

உலகின் மிக மாசடைந்த – 10 சமுத்திர வலயத்தில் இலங்கையும் அடங்குகிறது

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும், சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த...

Read moreDetails

இலங்கை – ஈரான் நட்பை வலுப்படுத்த நடவடிக்கை!

-நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி- ஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன...

Read moreDetails

ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு!

-அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு- சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க...

Read moreDetails

சட்டத்தரணிகள் இல்லை : நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை

-ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நெருக்கடி தீவிரம்- நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இந்த நிலைமை...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு!

-நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க- -மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நிதி...

Read moreDetails
Page 131 of 689 1 130 131 132 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.