செய்திகள்

Your blog category

2029 இற்குள் – சகலருக்கும் அதிவேக இணைய வசதி திட்டம்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய் : முல்லை. மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு...

Read moreDetails

தமிழருக்கு அரசியல் பிரச்சினைக்கு – தீர்வு காணாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல்...

Read moreDetails

பளையில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

-அன்ரனி திலக்- பளை பகுதியில் 23 கிலோ கிராம் கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டது. பளை மாசார் பகுதியில் நேற்று முன்தினம் இக் கஞ்சா...

Read moreDetails

திருமலை, காங்கேசன்துறை – இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசு முயற்சி!

-இலங்கையின் கனிமங்களை விற்க இரகசிய ஒப்பந்தம்--அரசுக்கு எதிராக அணிதிரள அழைப்பு : விமல் வீரவன்ச- இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்...

Read moreDetails

போதைப்பொருள் வர்த்தகமா? இனிமேல் பிணை கிடையாது

-சட்டத்தை கடுமையாக்க அரசு யோசனை- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான...

Read moreDetails

கணவன் பெட்ரோல் குண்டு வீசியதில் – தீக்கிரையானார் மனைவி!

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று...

Read moreDetails

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக...

Read moreDetails

கிளிநொச்சியில் இன்று துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கப் ரக வாகனத்தின் மீது துப்பாக்கி...

Read moreDetails
Page 138 of 690 1 137 138 139 690
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.