செய்திகள்

Your blog category

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு- சர்வதேச விதிக்கமைய உள்நாட்டு பொறிமுறை

-அமைச்சர் விஜித ஹேரத்- நாட்டில் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எவ்வாறாயினும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் விபத்து – மாணவன் பரிதாப பலி!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்று முன்தினம் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர்...

Read moreDetails

சாவு வீடு சென்று திரும்பிய உழவியந்திரம் தடம்புரண்டது!

-மன்னாரில் 12 பேர் படுகாயம்- -சு.பாஸ்கரன்- மன்னார் வெள்ளாங்குளம் சந்தி பகுதியில் உழவுஇயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்தனர். மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவையில்...

Read moreDetails

மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8...

Read moreDetails

வடக்கின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டம் : ஆளுநரிடம் கையளிப்பு!

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட '2026 - 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்' வடக்கு மாகாண...

Read moreDetails

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் : 18 நாட்களில் நிறைவு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தையொட்டியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

Read moreDetails

விவசாயிகளுக்கு பிரதி அமைச்சர் வழங்கிய விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி!

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192...

Read moreDetails
Page 165 of 693 1 164 165 166 693
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.